அகதிகள் படகு கவிழ்ந்தது துயராகும் அகதிகள்

அகதிகள் படகு கவிழ்ந்தது துயராகும் அகதிகள் பயணம்
Spread the love

அகதிகள் படகு கவிழ்ந்தது துயராகும் அகதிகள்

அகதிகள் படகு கவிழ்ந்ததில் அதில் ,
பயணம் புரிந்த 33 அகதிகள் மரணமான துயராகும்
செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

ஆபத்தான கடல்வழி பயணம்

ஆபத்தான கடல்வழியாக மீன்பிடி படகுகள் மற்றும் இயந்திர இழுவை படகுகள் மூலம் பயணிக்கின்றனர் .

அதிகளவான அகதிகள் படகுகளில் ஏற்ற பட்டு பயணம்
செய்வதால் ,கடலில் மூழ்கி இவ்வாறு சட்டவிரோத குடியேற்ற வாசிகள்
பலியாகி வருகின்றனர் .

கடலில் பலியான பல்லாயிரம் அகதிகள்

கடந்த மூன்று வாரங்களில் மட்டும் ,59 அகதிகள் படகுகள் மடக்கி பட்டது .அதில் 3000க்கு மேற்பட்டவர்கள் கைது செய்ய பட்டனர் .

இத்தாலிக்கு நுழையுமநோக்குடன் இவ்ரகள் துனிசியா கடல் வழியை பயன்
படுத்தி வருவதாக துனியா நாடு அறிவித்துள்ளது .

அகதிகள் படகு கவிழ்ந்தது துயராகும் அகதிகள்

இந்த ஆபத்தான கடல்வழி பயணத்தால் , இதுவரை இருபத்தி நான்கு ஆயிரத்திற்கு மேல் பலியாகியுள்ள செய்திகள் , ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி நிற்கிறது .

கடலோடு காணாமல் போன உயிர்கள்


கனவுகளுடன் பயணித்த சட்டவிரோத குடியேற்ற வாசிகள் வாழ்வில் ,வலிகள் சூழ்ந்து கடலோடு காணாமல் போன நிலையில் ,பலநூறு குடும்பங்கள் கண்ணீரோடு வாழ்கின்றனர் ,

இலங்கை தமிழர்களும் இவ்வாறு அடக்கம் பெறுகின்றனர் என்பது குறிப்பிட தக்கது .