அகதிகள் கப்பல் மூழ்கியது 31 பேர் சடலமாக மீட்பு

அகதிகள் கப்பல் முக்கியது 31 பேர் சடலமாக மீட்பு
Spread the love

அகதிகள் கப்பல் மூழ்கியது 31 பேர் சடலமாக மீட்பு

மத்திய தரைக்கடலைக் கடந்து இத்தாலிக்கு செல்ல
முயன்றபோது நீரில் மூழ்கிய 31 ஆப்பிரிக்க குடியேற்றவாசிகளின் ,
உடல்களை திங்களன்று மீட்டுள்ளதாக துனிசிய
கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

ஸ்ஃபாக்ஸ் கடற்கரையில் மீட்கப்பட்ட சடலங்களில்,
இரு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்கள் இருப்பதாகவும்
தெரிவிக்க பட்டுள்ளது .

துனிசியாவிலிருந்து இத்தாலிய
கடற்கரையை நோக்கி செல்லும் புலம்பெயர்ந்த படகுகளின்
எண்ணிக்கை சமீபத்தில் கடுமையாக அதிகரித்து காணப்படுகிறது .

காலநிலையை கருத்தில் கொள்ளாது பயணிக்கும் அகதிகள் ,
அறியாமையின் காரணமாகவே ,இவ்வாறான உயிர் புலிகள் இடம்பெறுவதாக
தெரிவிக்க பட்டுள்ளது .