
அகதிகள் கப்பல் மூழ்கியதில் 20 பேர் மரணம்
துனிசியா கடல் பகுதியில் அகதிகள் படகு மூழ்கியதில் .
குறைந்தது 20 புலம்பெயர்ந்தோர் காணாமல் போயுள்ளனர்
மத்தியதரைக் கடலைக் கடந்து இத்தாலிக்கு செல்ல முயன்றபோது,
துனிசியாவில் படகு மூழ்கியதில் குறைந்தது 20 ஆப்பிரிக்க குடியேறியவர்கள் பலியாகியுள்ளனர்
கடலோர காவல்படையினர் தெற்கு நகரமான ஸ்ஃபாக்ஸில் இருந்து,
17 பேரை அதே படகில் இருந்து மீட்டனர்
மீட்கப் பட்டவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது .
காணாமல் போனவர்கள் சடலங்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் கடல்படை ஈடுபட்டுள்ளது .